Tamil Articles

  • நம்மை நமக்கு வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்

    Sep 09, 2020

    ஒரு ஊரில் ஒரு அழகான இளவரசன் இருந்தான். அவன் தந்தை அவர் இறக்கும் தருவாயில் அரண்மனையின் ரகசியங்கள் அனைத்தையும் அவனிடம் சொன்னார். கூடவே ஒரு தங்க சாவியையு...

    Read More...

  • இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா

    Jul 19, 2019

    மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் வீணே சிறையில் பூட்டிவிடும் பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை புகழ்ந்தே பாடல் புனைந்து விடு...

    Read More...

  • பிசிராந்தையார் புறநானூறு பாடல்

    Feb 05, 2019

    வரி விதிப்பதில் அரசனின் மேன்மையும் பொறுப்பும்....

    Read More...

  • டிஜிட்டல் என்றால் என்ன?

    Apr 14, 2017

    டிஜிட்டல் என்பதற்கு தமிழ் சொல் எண்ணியல். தமிழ் மொழியின் புராதனத்தை நாம் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறோம். ஆயினும் எண்ணியல் என்ற வார்த்தை பிரயோகம்...

    Read More...

  • ஊழல் அதிகாரிகளும் தரம் பிரித்த மன்னனும்

    Mar 29, 2017

    ஒரு நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ...

    Read More...

  • கடைசி வீடு

    Oct 05, 2014

    ஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேல...

    Read More...

  • சொர்க்கமும் நரகமும்

    Sep 18, 2014

    ஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் எ...

    Read More...

  • அடுத்தவருக்கு உதவுவோம்!

    Sep 14, 2014

    ஒரு பெரிய பயிற்சி வகுப்பில் மனித வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது பேச்சாளர் செய்திகளை ஆழமாகப் பதியச் செய்வதில் வல்லவர். பயிற்சி பெறுப...

    Read More...

  • ஆபத்து! காப்பாற்று !!

    Aug 31, 2014

    ஆங்கிலேயப் பண்ணையில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்கு சொந்தக்காரனும் அவன் மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்தனர். எலி செய்த...

    Read More...

  • என் அடிமைகளுக்கு நீ அடிமை

    Apr 06, 2011

    மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக்...

    Read More...

  • மென்மை என்றால் பலகீனமில்லை

    Feb 19, 2011

    வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்பாரைக்கு நெக்குவிடா பாறைபசுமரத்து வேருக்கு நெக்குவிடும் - அவ்வையார் ...

    Read More...

  • இந்தியக் குடியரசு தினம் - 26 ஜனவரி 2011

    Feb 13, 2011

    இன்று கொடியேற்றி இந்தியக் குடியரசின் பழம் பெருமைகளையும் பழைய தலைவர்களின் வீர தீரச் செயல்களையும் பற்றி அசை போட்டுப் பறைசாற்ற இருக்கும் மக்கள் கவனத்திற்...

    Read More...

  • ஐம்புலன் அடக்குதல்

    Jan 18, 2011

    திருமூலரின் திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல் திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில்  நுட்பமான பொருள் பதி...

    Read More...

  • ஒளிபடைத்த கண்ணினாய்

    Jan 17, 2011

    பாரதியின் எழுச்சியூட்டும் பாடல் வரிகள்: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா களிபடைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினா...

    Read More...

  • பெங்களூரு நெரிசலுக்குத் தீர்வுகள்

    Jan 14, 2011

    பெங்களூருவில் கார் ஒட்டி அலுத்துப் போய் "இதற்கு மாட்டு வண்டியே தேவலாம்" என்று யோசித்திருக்கிறீர்களா? பெங்களூரு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இப்போது...

    Read More...

  • அன்பிற்கு மொழியும் வடிவமும் கிடையாது

    Jan 02, 2011

    ஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்ப...

    Read More...

  • தாய்மையின் சக்தி

    Jan 01, 2011

    ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை...

    Read More...

  • உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

    Jan 01, 2011

    ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள...

    Read More...

  • உலகமே ஒரு விளையாட்டு !

    Jan 01, 2011

    கடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடியிருக்கும் சித்தர் பாடலில் இருந்து ஒரு பகுதி தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவில்   தநயனாய் வந்ததுவும...

    Read More...

  • இனிமையும் கடுமையும்

    Dec 30, 2010

    வெங்காரம் என்ற மருந்து உப்பை உபயோகிக்கும் போது மிகவும் துன்பம் தரும். ஆனால் அது நோயைப் போக்கி நன்மை தரும். சிங்கி எனப்படும் (இது Arsenic என்றும் ஒரு வ...

    Read More...

  • தமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை

    Dec 29, 2010

    1876 ஆம் ஆண்டு தமிழில் தாது வருடம். அந்த ஆண்டு தமிழகத்தில் சொல்ல முடியாத அளவு பஞ்சம். அந்தப் பஞ்சம் பற்றி நடராஜன் என்பவர் பாடிய நாட்டுப் பாடல் இங்கே....

    Read More...

  • பழக்கத்திற்கு அடிமை ஆகாதே! - ஐரோப்பிய குட்டி கதை

    Dec 29, 2010

    ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய...

    Read More...

  • சிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதை

    Dec 29, 2010

    சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கே...

    Read More...

  • ஏமாந்த சிறுத்தை - கிழக்கு ஆப்பிரிக்க குட்டி கதை

    Dec 29, 2010

    ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன...

    Read More...

  • "எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!"

    Dec 29, 2010

    ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "இவர...

    Read More...

  • எலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை

    Dec 29, 2010

    பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உய...

    Read More...

  • உடனே சொர்க்கத்திற்குச் செல் !!

    Dec 29, 2010

    அக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த ...

    Read More...

  • குட்டி கதைத் தொகுப்பு

    Dec 29, 2010

    எனக்குப் பிடித்த தமிழ் குட்டிக் கதைகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன். இவை நான் எழுதிய கதைகள் அல்ல. நான் படித்த கதைகளில் சிறந்த நீதியோ அல்லது சுவார...

    Read More...

  • நாலடியார் பாடல் - எது பெருமை?

    Dec 26, 2010

    இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்பசைந்த துணையும் பரிவாம் - அசைந்தநகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்பகையேயும் பாடு பெறும் - நாலடியார் நற்பண்பில்லாதவனை சிறு...

    Read More...

  • ஒஹொஹோ கிக்கு ஏறுதே

    Dec 20, 2010

    படம் :  (1999)இசை : ஏ.ஆர். ரஹ்மான்வரிகள் : வைரமுத்து ஒஹொஹோ கிக்கு ஏறுதேஒஹொஹோ வெட்கம் போனதே...

    Read More...

  • சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    டிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட ...

    Read More...

  • சென்னையில் செம்மொழிப் பூங்கா

    Dec 20, 2010

    நவம்பர் 28, 2010 - அமெரிக்கத் தூதரகத்திற்கு நேர் எதிரே, சென்னை மாநகரத்தின் நடு மத்தியில் தமிழ்ப் பூங்கா ஒன்று திறந்திருக்கிறார்கள். பெயர் செம்மொழிப் ப...

    Read More...

  • மந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    நவம்பர் 20, 2010 - படத்தை கரு பழனியப்பன் இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம்தான் படம் எழுந்து உட்கார வைக்கிறது. அது வரை திரையரங்கில் பலருக்...

    Read More...

  • பாப்பி மலர்கள்

    Dec 20, 2010

    நவம்பர் 1, 2010 - இன்று லண்டனில் நிறையப் பேர் சட்டையில் ஒற்றை பாப்பி மலர் அணிந்திருந்தார்கள். போர் வீரர்கள் சிலைகளுக்குக் கீழே பாப்பி மலர் கொத்துக்கள்...

    Read More...

  • ஏழு ஸ்வரங்களுக்குள் - கண்ணதாசன் பாடல்

    Dec 20, 2010

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்விகாணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்   காலை எழு...

    Read More...

  • நாட்டியல் நாட்டுவோம் !

    Dec 20, 2010

    ஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதி தென்பால் குமரி வடபால் இமயம்கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்தபெருநிலத...

    Read More...

  • எண்ணத்தின் உயரம் எதுவோ ...

    Dec 20, 2010

    சமீபத்தில் கேட்டு ரசித்த திரைப்படப் பாடல் வரிகள்.. உள்ளத்தின் வயது எதுவோஉலகத்தின் வயது அதுவே ! எண்ணத்தின் உயரம் எதுவோஇதயத்தின் உயரம் அதுவே ! நல்ல கவி...

    Read More...

  • பச்சைக் காற்றே வீசு

    Dec 20, 2010

    எளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது  திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல். ...

    Read More...

  • நாணய மதிப்பு

    Dec 20, 2010

    உலக நாடுகள் தத்தம் நாணய மதிப்பை எந்த அளவில் குறியிட்டு நிறுத்துவது என்ற போட்டா போட்டியில் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எலிப் பந்தயத்தைப் பற்றி பி...

    Read More...

  • சமூக ஊடகம் (Social Media)

    Dec 20, 2010

    அக்டோபர் 9, 2010 - விகடனில் பயனுள்ள கட்டுரைகள் எழுதுகிறார்கள். வருங்காலத் தொழில் நுட்பம் என்ற பகுதியில் சமூக ஊடகம் பற்றிய ஒரு எளிய கட்டுரை கருத்தைக் க...

    Read More...

  • எந்திரன் திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    அக்டோபர் 3, 2010 - மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், காதலியின் ஏக்கத்தை மதியார் என்ற ரேஞ்சில் ரஜினி தன் போலவே உருவம் கொண்ட ஒழுக்கமான ர...

    Read More...

  • இயற்கைத் தெரிவு

    Dec 20, 2010

    சார்லஸ்  1859 ஆம் வருடம் உலகிற்கு அறிமுகப் படுத்திய பதம் "இயற்கைத் தெரிவு" (Natural Selection). சூழ்நிலைக்குப் பொருந்தும் உயிரினங்களே உலகில் பிழைத்திர...

    Read More...

  • இனிது இனிது - திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    முழுக்க முழுக்க வேலூர் தொழில் நுட்பக் கல்விக் கூடத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புதிய இயக்குனர் கே வி குஹன் படம் பார்ப்பவர்கள் அவரவர் மனக்...

    Read More...

  • நான் மகான் அல்ல - திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    ஆகஸ்ட் 23, 2010 - இரண்டுங்கெட்டான் வயசு போதைப் பழக்கக் கும்பல் கார்த்தியின் அப்பாவுடைய வாடகை வண்டியில் ஒரு பெண்ணை, அவள் காதலனுடன் திருமணம் செய்து வைக்...

    Read More...

  • மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா?

    Dec 20, 2010

    இது பட்டிமன்றத் தலைப்பு. சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சாலமன் பாப்பையா நடுவர். நிறையப் பேசினார்கள். கைதட்டல் மற்றும் சிரிப்பொ...

    Read More...

  • ஏன் தலை நரைக்கவில்லை

    Dec 20, 2010

    "ஆண்டு பலவாக நரையிலவாகுதல்யாங்காகியர் என வினவுதிராயின்மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்க ...

    Read More...

  • கல்வியின் தன்மை

    Dec 20, 2010

    "வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாதுகொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாதுகள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிதுகல்வி என்னும் பொருள் இங...

    Read More...

  • தலைமைப் பண்புகள் - அடுத்தவரை புரிந்து கொள்வது - வள்ளுவர் வாக்கு

    Dec 20, 2010

    தலைமைப் பொறுப்பில் (Leadership position) இருப்பவன் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி வள்ளுவர் அறிந்து சொல்லியிருக்கிறார். எந்தத் தலைப்பை எடுத்துக...

    Read More...

  • வாழ்வு - பாரதிதாசன் பாடல்

    Dec 20, 2010

    அச்சம் தவிர்ந்தது - நல்லன்பின் விளைவது வாழ்வுமச்சினில் வாழ்பவரேனும் - அவர்மானத்தின் வாழ்வது வாழ்வு!உச்சி மலை விளக்காக - உலகோங்கும் புகழ் கொண்ட தானபச்...

    Read More...

  • தகுதி தேவையில்லாமல் கிடைப்பவை

    Dec 20, 2010

    மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா - துள்ளிக்குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு ப...

    Read More...

  • மதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    ஜூலை 25, 2010 - பணி நிமித்தம் வெள்ளி இரவு பயணப் பட்டிருக்க வேண்டும். திடீரென ரத்தாகி விட்டது. கையில் லட்டு போல் கிடைத்த முழு வாரக் கடைசி. இரண்டு திரைப...

    Read More...

  • பிழை பொறுத்தல் - உண்மையான நட்பின் தன்மை

    Dec 20, 2010

    இன்னா செயினும் இனிய ஒழிகென்றுதன்னையே தான் நோவின் அல்லது - துள்ளிக்கலந்தாரைக் கைவிடுதல் கானகநாடவிலங்கிற்கும் விள்ளல் அரிது பொருள்: காடுகளை உடைய நாட்டின...

    Read More...

  • பட்டினத்தார் பாடல்

    Dec 20, 2010

    பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாதுஇறக்குங் க...

    Read More...

  • ராவணன் திரைப்பட அனுபவம்

    Dec 20, 2010

    ஜூலை 11, 2010 - வீரப்பன் போல் ஒர் மனிதனை ராவணனாகவும், காவல் துறை மேற்பார்வை அதிகாரி (SP) ஒருவரை ராமனாகவும், அவர் மனைவியை சீதையாகவும், ஊறுகாய் கடிக்க க...

    Read More...

  • தினம் ஒரு திருக்குறள்

    Dec 20, 2010

    நான் செய்ய நினைத்திருந்த காரியம். "ட்விட்டரில்" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பிறகு செயல்படுவதை க...

    Read More...

  • கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே!

    Dec 20, 2010

    பகவத் கீதை சொல்லும் அறிவுரை "கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே!" Karmanye Vaadhika-raste,Maa Phaleshu Kadachana;Maa karma-phala-hetur-bhoorma,MaTe ...

    Read More...

  • உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..

    Dec 20, 2010

    அண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் கீதத்தில், இந்தப் இடுகையின் தலைப்பில் உள்ள வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் ...

    Read More...

  • குறையொன்றும் இல்லை..

    Dec 20, 2010

    என்றும் இனிக்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் குரலில் தமிழிசை !...

    Read More...

  • அகங்காரம் கூடாதென்று சொல்லும் ஒரு பாடல்

    Dec 20, 2010

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் - குறள்...

    Read More...

  • உலகிலே சாந்தி நிலவ வேண்டும்

    Dec 20, 2010

    பாடியவர்: சுதா ரகுநாதன் சாந்தி நிலவ வேண்டும். உலகிலே சாந்தி நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்....

    Read More...

  • உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

    Dec 20, 2010

    கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள்  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்...

    Read More...

  • தமிழ்ச் செம்மொழி

    Dec 20, 2010

    உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞ...

    Read More...

  • மனதில் உறுதி வேண்டும்

    Dec 20, 2010

    மனதில் உறுதி வேண்டும்வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும்...

    Read More...

  • ரெட்டச்சுழி

    Dec 19, 2010

    மே 7, 2010 அன்று சத்யம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்தேன். சனிக் கிழமை மதியம் படம் ஆரம்பிக்கும் போது அரங்கு நிறைந்திருக்கவில்லை. முதலில் வந்திருந்தவ...

    Read More...

  • ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

    Dec 19, 2010

    ஆட்டோகிராஃப் படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால்...

    Read More...

  • பொறாமை உணர்ச்சி

    Dec 19, 2010

    இந்தத் தலைப்பில் (மே மாதம் 2010) 'நீயா நானா' நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஏறக்குறைய குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனித்த...

    Read More...

  • 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்?

    Dec 19, 2010

    முதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்? 'ஆந்த்ரப்ரெனர்' என்பவர் தன்னையும், தன்...

    Read More...

  • தமிழகத்தில் குழந்தைகள் நாடாளுமன்றம்

    Sep 28, 2009

    நாகர்கோவிலைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து குழந்தைகள் நாடாளுமன்றம் ஒன்றைத்...

    Read More...

  • குடியிருக்க ஒரு குச்சு வீடு

    Oct 04, 2008

    "எனக்கு குடியிருக்க ஒரு குச்சு வீடு மட்டும் கட்டித் தாருங்கள். வேறு எதுவும் வேண்டாம்" என்று என் தாயார் அடிக்கடி என் தந்தையிடம் சொல்வார். இது ஒவ்வொரு ம...

    Read More...

  • யானைக்கும் அடி சறுக்கும்

    Jul 26, 2008

    போயிங் 747 ஜம்போ விமானம் உண்மையிலேயே மூக்கில் விரல் வைத்து வியக்கக் கூடிய தொழில் நுட்ப அற்புதம். அது டன் கணக்கில் பயணிகள், அவர்தம் உடமைகள் ஏற்றிக் கொண...

    Read More...

  • ஷில்பா ஷெட்டியின் அந்தர் பல்டி !!

    Jan 19, 2007

    இன்று நாட்டை உலுக்கும் இரண்டு மிகப் பெரிய விவகாரங்களில் ஒன்று ஷில்பா விவகாரம். மூன்று கோடி ஒப்பந்தம் போட்டு லண்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஒப்பந்...

    Read More...

  • சென்னையில் ஹெச் சி எல் கச்சேரித் தொடர்

    Sep 10, 2006

    ஹெச் சி எல் (HCL) இந்திய மண்ணில் பிறந்து ஒரு புகழ் மிக்க பன்னாட்டு நிறுவனமாக சிறப்புடன் வளர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில், ஆண்டொன்றுக்கு 3.5 பில்லியன...

    Read More...

About This Site

This site is the personal website of Udayakumar Nalinasekaren. It is a pleasure to have you around. Thank you for visiting .

Terms of Use
Privacy Policy
FAQ
Sitemap

Credits

This site uses Python and Django. Uday is the developer.

Site uses Twitter Bootstrap for its responsive UI.

The free theme of this website is courtesy HTML5 Templates Dreamweaver

Get in Touch